
பிறந்தசாதி பெருமையை அறிவோம்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🔥வன்னியர் மட்டுமே சத்ரியர்.
அரசு ஆணை எண் .271.
நாள்.13.6.1929.ல் வெளியீடு .
🔥🔥🔥🔥🙏🏻🔥🔥🔥🔥
🔥தென்னிந்தியாவில் வன்னியரே சத்ரியர். தென்னிந்திய இராஜபுத்திரர்கள்.
🔥தமிழ்நாட்டில்,
"வன்னிய குல சத்ரியர்"
🔥ஆந்திராவில்,
"அக்னி குல சத்ரியர் "
🔥கேரளாவில்,
"சம்பு குல சத்திரியர்"
🔥கர்நாடாகாவில்,
"திகளர் குல சத்ரியர்"
🔥என தென்னிந்தியா முழுவதும்,
அரசாணை வழங்கப்பட்டது.
🔥கி.பி1886.இந்தியாவிலேயே முதல் முதலாக "வன்னிய குல சத்ரிய" மஹா சங்கம்,
மதராஸ் பிரசிடென்சியில்,
🔥 மகான் ஸ்ரீ கா.கோபால் நாயக்கர் அவர்களால் துவக்கப்பட்டது.
🔥வன்னியர்கள் (பள்ளி) என்ற பெயரை "வன்னிய குல ஷத்ரியர்" எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடுத்து
🔥வன்னியர்கள் "சத்ரியர் "என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி வெற்றியும் பெற்றார்கள்.
🔥பின்பு நாங்களும் சத்ரியர்தான் என்று
சில சாதித் தலைவர்கள் நீதிமன்றத்தில் உரிமை கொண்டாடினர்.
🔥 இவர்களின் வழக்கை தள்ளுபடி செய்தது பிரிட்டிஷ் அரசு.
🔥தென் இந்தியாவில் வன்னியர் மட்டுமே "சத்ரியர்" என அரசாணை எண் .26 கெசட்டிலும் வெளியிட்டனர்.
🔥"வன்னிய குல க்ஷத்ரியர்" என்ற நம் சாதி பெயரை பெறுவதற்கே 60 ஆண்டுகள் போராட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டதை இன்றைய
இளையதலைமுறை
அறிந்து கொள்ள வேண்டும் .
🔥நம் சமுதாயத்திற்கு "க்ஷத்ரியர்" என்ற பட்டம் சாதரணமாக கிடைத்து விட வில்லை .
🔥கிட்ட தட்ட பல ஆயிரம் காலமாக ஆண்ட பரம்பரையில் கல்வி ,பொருளாதாரம் ,ஆட்சியில் இருந்து வந்த நாம்
🔥இடைப்பட்ட கால படையெடுப்பு களில் ஆட்சி அதிகாரத்தை இழந்ததனால் ,
🔥நம் வரலாற்றையும், கல்வியையும் தொலைத்து
600 ஆண்டுகள் ஆகி அனைத்திலும் ஏழ்மை நிலைக்கு தள்ள பட்டோம் ,
🔥வன்னி நாடு பல மரபார் ஆட்சிக்கு உட்பட்டு கடைசியாக வந்த ஆங்கிலேயன் நம்மை கீழ் ஜாதி வரிசையில் 8 வது இடத்தில் " பள்ளி " என்று நம்மை இணைக்க பார்த்த போது கொதித்து எழுந்தனர்.
🔥 நம் சமுதாய மக்கள் எங்களை "வன்னிய குல க்ஷத்ரியர் "என்றே
குறிக்க வேண்டும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்ப அதிகாரியிடம் முறையிட்டு நாடு முழுதும் போராட்டங்களும் , ஆர்பாட்டங்களும் வெடிக்க செய்தனர்.
🔥1872 ஆம் ஆண்டு
குன்னம் முனுசாமி பிள்ளை அவர்களது
"ஜாதி சங்கிரச்சரம்"
என்ற நூலில்
வன்னியர்களை பற்றி விரிவாக சான்றுகளுடன் விளக்கப்பட்டு இருந்தன.
🔥காஞ்சிபுரம் ஆறுமுக நாயகர் 1907 இல் " சாதி கண்ணாடி " என்று பொருள் படும் " வருண தருப்பணம் " எனும் நூலை வெளியிட்டார் .
🔥 முனுசாமி நாயகர் வன்னிய குல க்ஷத்ரிய மகா சங்கத்தின் ஆய்வாளராக செயல்பட்டார் .
🔥கா. அண்ணாசாமி நாயகர் " வன்னிய குல விளக்கம் " என்ற நூலை தமிழ் ,தெலுங்கு ,ஆங்கிலம் , மூன்று மொழிகளில் வெளியிட்டார் .
🔥பல்வேறு இலங்கியங்களில் வன்னியர்களை பற்றிய குறிப்புகளும் ,கல்வெட்டு செய்திகளையும் ,வட மொழி சூத்திரங்களையும் , தாமிர செப்பேடு செய்திகளையும்
🔥பல ஊர்களுக்கு சென்று அலைந்து திரிந்து சேகரித்து புத்தகமா அச்சிட்டு இருந்தார்.
🔥சென்னை மாநில கல்லூரி சம்ஸ்கிருத பேராசிரியர்களை கொண்டு அவைகள் உண்மையானவை என்று சான்றுகள்
பெற்று இணைத்து இருந்தது.
🔥அரசு முடிவு பல்வேறு நூல்கள் வடிவில் சமர்பிக்கபட்ட சான்றுகளை சரி பார்த்த
ஆங்கில அரசு இறுதியில் நமக்கு,
🔥 "வன்னிய குல க்ஷத்ரியர் "என்று ஜாதி பெயரை பயன்படுத்தலாம் என்று அறிவித்தது .
🔥எல்லா ஆவணங்களிலும்
" வன்னிய குல க்ஷத்ரியர் "
என்று குறிப்பிட வேண்டும் என்று அரசானை வெளியிட்டது .
🔥தெலுங்கு வன்னியர் அன்று சீமந்திர பகுதி தமிழகத்துடன் இனைந்து இருந்த பகுதி அங்கு நம் மக்கள் அதிக அளவில் வசிகின்றனர் ,
🔥அவர்கள் தங்களை அக்னி குல க்ஷத்ரியர் என்கின்றனர் .
🔥மேலும் கோலார், பெங்களுர் , மைசூர் , கேரளா பகுதிகளில் வாழும் வன்னியர்கள் தங்களை
"திகளர் " மற்றும் "சம்பு குல க்ஷத்ரியர்கள்" என்கின்றனர் .
🔥🔥🔥🔥🙏🏻🔥🔥🔥🔥
🔥அரசனை வெளியீடு
1929 ஆம் ஆண்டு ஜூன்13சென்னைமான சட்டதுறைமூலம்அரனை எண்,271இல்
🔥தமிழ்நாட்டில்
"வன்னிய குல க்ஷத்ரியர் " என்றும் .
🔥தெலுங்கு பேசும் ஆந்திரா பகுதியில் .
"அக்னி குல க்ஷத்ரியர் "
என்றும் குறிபிடபடுவர் என்று அரசு அறிவித்தது .
🔥சுமார் 60 ஆண்டுகள்
போராடி இந்த பெயர்களை பெற்று தந்து ,
🔥🔥🔥🙏🏻🔥🔥🔥
நமக்கு
சரித்திர பெருமையையும்,
நாம் தான் தென்னிந்திய
ராஜபுத்திரர்கள் என
சான்று வாங்கி நமக்கு
பெருமையை சேர்த்து சென்றனர்.
🔥🔥🔥🔥🙏🏻🔥🔥🔥🔥
Comments
Post a Comment