Skip to main content

தென்னிந்தியாவில் வன்னியரே சத்ரியர் தென்னிந்திய இராஜபுத்திரர்கள்


பிறந்தசாதி பெருமையை அறிவோம்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


🔥வன்னியர் மட்டுமே சத்ரியர்.
அரசு ஆணை எண் .271.
நாள்.13.6.1929.ல் வெளியீடு .
🔥🔥🔥🔥🙏🏻🔥🔥🔥🔥

🔥தென்னிந்தியாவில் வன்னியரே சத்ரியர். தென்னிந்திய இராஜபுத்திரர்கள்.

🔥தமிழ்நாட்டில்,
"வன்னிய குல சத்ரியர்"

🔥ஆந்திராவில்,
"அக்னி குல சத்ரியர் "

🔥கேரளாவில்,
"சம்பு குல சத்திரியர்"

🔥கர்நாடாகாவில்,
"திகளர் குல சத்ரியர்"

 🔥என தென்னிந்தியா முழுவதும்,
அரசாணை வழங்கப்பட்டது.

🔥கி.பி1886.இந்தியாவிலேயே முதல் முதலாக "வன்னிய குல சத்ரிய" மஹா சங்கம்,
மதராஸ் பிரசிடென்சியில்,

🔥 மகான் ஸ்ரீ கா.கோபால் நாயக்கர் அவர்களால் துவக்கப்பட்டது.

🔥வன்னியர்கள் (பள்ளி) என்ற பெயரை "வன்னிய குல ஷத்ரியர்" எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடுத்து

 🔥வன்னியர்கள் "சத்ரியர் "என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி வெற்றியும் பெற்றார்கள்.

🔥பின்பு நாங்களும் சத்ரியர்தான் என்று
சில சாதித் தலைவர்கள் நீதிமன்றத்தில்  உரிமை கொண்டாடினர்.

🔥 இவர்களின் வழக்கை தள்ளுபடி செய்தது பிரிட்டிஷ் அரசு.

 🔥தென் இந்தியாவில் வன்னியர்  மட்டுமே "சத்ரியர்" என அரசாணை எண் .26  கெசட்டிலும் வெளியிட்டனர்.

🔥"வன்னிய குல க்ஷத்ரியர்" என்ற நம் சாதி பெயரை பெறுவதற்கே 60 ஆண்டுகள் போராட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டதை இன்றைய
இளையதலைமுறை
அறிந்து கொள்ள வேண்டும் .

🔥நம் சமுதாயத்திற்கு "க்ஷத்ரியர்" என்ற பட்டம் சாதரணமாக கிடைத்து விட வில்லை .

🔥கிட்ட தட்ட பல ஆயிரம் காலமாக ஆண்ட பரம்பரையில் கல்வி ,பொருளாதாரம் ,ஆட்சியில் இருந்து  வந்த நாம்

🔥இடைப்பட்ட கால படையெடுப்பு களில்  ஆட்சி அதிகாரத்தை இழந்ததனால்  ,

🔥நம் வரலாற்றையும், கல்வியையும்  தொலைத்து
600 ஆண்டுகள் ஆகி அனைத்திலும் ஏழ்மை நிலைக்கு தள்ள பட்டோம் ,

🔥வன்னி நாடு பல மரபார் ஆட்சிக்கு உட்பட்டு  கடைசியாக  வந்த ஆங்கிலேயன்  நம்மை கீழ் ஜாதி வரிசையில் 8 வது இடத்தில் " பள்ளி " என்று  நம்மை இணைக்க பார்த்த போது கொதித்து எழுந்தனர்.

🔥 நம் சமுதாய மக்கள் எங்களை "வன்னிய குல க்ஷத்ரியர் "என்றே
குறிக்க வேண்டும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்ப அதிகாரியிடம் முறையிட்டு நாடு முழுதும் போராட்டங்களும் , ஆர்பாட்டங்களும் வெடிக்க செய்தனர்.

🔥1872 ஆம் ஆண்டு
குன்னம் முனுசாமி பிள்ளை  அவர்களது
"ஜாதி சங்கிரச்சரம்"
என்ற நூலில்
வன்னியர்களை பற்றி விரிவாக சான்றுகளுடன் விளக்கப்பட்டு இருந்தன.

🔥காஞ்சிபுரம் ஆறுமுக நாயகர் 1907 இல் " சாதி கண்ணாடி " என்று பொருள் படும் " வருண தருப்பணம் " எனும் நூலை வெளியிட்டார் .

🔥 முனுசாமி நாயகர் வன்னிய குல க்ஷத்ரிய மகா சங்கத்தின் ஆய்வாளராக செயல்பட்டார் .

🔥கா. அண்ணாசாமி நாயகர் " வன்னிய குல விளக்கம் " என்ற நூலை தமிழ் ,தெலுங்கு ,ஆங்கிலம் , மூன்று மொழிகளில் வெளியிட்டார் .

    🔥பல்வேறு இலங்கியங்களில் வன்னியர்களை பற்றிய குறிப்புகளும் ,கல்வெட்டு  செய்திகளையும் ,வட மொழி சூத்திரங்களையும் , தாமிர செப்பேடு செய்திகளையும்

🔥பல ஊர்களுக்கு சென்று அலைந்து திரிந்து சேகரித்து புத்தகமா அச்சிட்டு இருந்தார்.

🔥சென்னை மாநில கல்லூரி சம்ஸ்கிருத பேராசிரியர்களை கொண்டு அவைகள் உண்மையானவை என்று சான்றுகள்
பெற்று இணைத்து இருந்தது.

🔥அரசு முடிவு  பல்வேறு நூல்கள் வடிவில் சமர்பிக்கபட்ட சான்றுகளை சரி பார்த்த
ஆங்கில  அரசு இறுதியில் நமக்கு,

 🔥 "வன்னிய குல க்ஷத்ரியர் "என்று ஜாதி பெயரை பயன்படுத்தலாம் என்று அறிவித்தது .

 🔥எல்லா ஆவணங்களிலும்
" வன்னிய குல க்ஷத்ரியர் "
என்று குறிப்பிட வேண்டும் என்று அரசானை வெளியிட்டது .

🔥தெலுங்கு வன்னியர் அன்று  சீமந்திர பகுதி தமிழகத்துடன் இனைந்து இருந்த பகுதி அங்கு நம் மக்கள் அதிக அளவில் வசிகின்றனர் ,

🔥அவர்கள் தங்களை அக்னி குல க்ஷத்ரியர் என்கின்றனர் .

🔥மேலும் கோலார், பெங்களுர் , மைசூர் , கேரளா பகுதிகளில் வாழும் வன்னியர்கள் தங்களை

 "திகளர் " மற்றும்  "சம்பு குல க்ஷத்ரியர்கள்" என்கின்றனர் .

🔥🔥🔥🔥🙏🏻🔥🔥🔥🔥

🔥அரசனை வெளியீடு
1929 ஆம் ஆண்டு ஜூன்13சென்னைமான சட்டதுறைமூலம்அரனை எண்,271இல்

 🔥தமிழ்நாட்டில்

 "வன்னிய குல க்ஷத்ரியர் " என்றும் .

🔥தெலுங்கு பேசும் ஆந்திரா பகுதியில் .

 "அக்னி குல க்ஷத்ரியர் "

என்றும் குறிபிடபடுவர் என்று அரசு அறிவித்தது .

🔥சுமார் 60 ஆண்டுகள்
போராடி இந்த பெயர்களை பெற்று தந்து ,
🔥🔥🔥🙏🏻🔥🔥🔥
நமக்கு
சரித்திர பெருமையையும்,
நாம் தான் தென்னிந்திய
ராஜபுத்திரர்கள் என
சான்று வாங்கி நமக்கு
பெருமையை சேர்த்து சென்றனர்.
🔥🔥🔥🔥🙏🏻🔥🔥🔥🔥

Comments

Popular posts from this blog

ஸ்படிகமாலை

ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகிறது? பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன  நீர், பாறைகளாக உருமாறி இருக்கும்.  அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம். ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். ஸ்படிகப் பாறைகள்  ஆறு மற்றும் ஏழு  பட்டைகள் கொண்ட தூண்கள், குச்சிகள் போல பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி, ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு. ஸ்படிகமாலை கோர்க்கும்முறை  ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து கோர்த்து அணியக்கூடாது. (ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாத...

பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்?

பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்? கேள்வி - உண்மையான பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்? பக்தனுக்கு சோதனை தராமல் அருள் செய்யும் கடவுளே இல்லையா?    இராம் மனோகர் - ஒருவரிடம் வட்டிக்குக் கடன் வாங்குகிறோம், மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்தி விடுகிறேன் என்று சொல்லிக் கடன் வாங்கிச் செலுத்திக் கொண்டே வருகிறோம். வட்டியைத்தான் செலுத்த முடிகிறதே தவிர, கடன் அடைந்த பாடில்லை. குடும்பத்தில் அனைவரும் கலந்து பேசி அதை, இதை விற்றாவது முழுக் கடனையும் அடைத்து விட வேண்டும் என்று முடிவு செய்கிறோம். நகை நட்டு, நிலபுலன்கள் என்று அனைத்தையும் விற்றுக் கடனை அடைத்து விட்டு அமைதியடைகிறோம். மொத்த கடனையும் அடைக்க வேண்டும் எனும் பொழுது மிகுந்த சிரமம் ஏற்படத்தான் செய்யும் எனினும் கடனை அடைத்து விட்டால் பெரிய நிம்மதி வந்து விடுகிறது. அது போலத்தான் உண்மையான பக்தன் நிலையும் இருக்கிறது. மாதா மாதம் வட்டி செலுத்துவது போல, வினைகளை அனுபவிப்பதும், மேலும் வினைகளைப் பெருக்கிக் கொள்வதும் சராசரி மனிதனின் நிலையாக இருக்கிறது. ஆனால், பக்தன் அவ்வாறு அல்லவே ? அவன் மொத்த வினைகளையும் வேரறுக்க நினைக்கிறான். இந்தப் பிறவியிலேயே வின...