Skip to main content

ஆலயம் தொழுவது சாலவும் நன்று?

ஆலயம் தொழுவது சாலவும் நன்று?

Image result for ஆலயம் தொழுவது

     உயிர் எனும் உண்மை கடவுள் வாழும் உண்மை ஆலயம் நம் சரீரம் மட்டுமே.  நிழல் விழாத கோபுரம் கூரை இல்லாத கோபுரம் நம்சரீரம்தான். ஒளி தேகம் எனும் நம் உண்மை தேகம் நம் சொரூப தேகம் சீவனாக சிவனாக கடவுளாக உறைவதை உணர வேண்டும். உன்னை மதிக்கவும் உன்னை வணங்கவும் பழகினால் உன்னை இந்த உலகமே வணங்கும்.

      அதன் நிழல் தான் நம் இந்த ஊன் தேகம்.  அந்த சுத்த தேகம் நம் சரீரத்தை விட்டு விலகுவதையே மரணம் என்கிறோம். அந்த நிழல் விழாத தேகத்தின் தத்துவத்தில் நம்பாட்டன் கருவூறாரின்உபதேசத்தில்  ராச ராச சோழனால் உருவாக்கப்பட்டதே நிழல் விழாத தஞ்சை பெரிய கோயில். உயிரைஉணராது முக்தி சாஸ்வதம் இல்லை.

       மெய்ஞானம் உணராது, வெறும் வாயில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சித்திரையில் இது நடக்கும் மார்கழியில் அது நடக்கும்என கூறிதிரிவது ஞானத்துக்குஅழகல்ல.எல்லாம்இயற்க்கை எனும் உயிரின் விருப்பம். அவனன்றி ஓர்அணுவும் அசையாது. அஹம் பிரம்மாஸ்மி,

ஈடு இணை இல்லா உயிரே சரணம்.....

       உங்களிடம்  உள்ள மெய் பொருளை, உங்களுக்கு உருவம் கொடுத்து அழகு பார்க்கும் கரு பொருளை, உங்களை படைத்த உயிரை,மதிக்க கற்று கொள்ளுங்கள்.

     படைத்தவனை மறந்து விட்டு, படைப்புகளை வணங்கும் அநீதி மறையட்டும்.படைத்தவனை அவமரியாதை செய்யும் கொடும் பாவ செயல் இனியும் வேண்டாம்.படைத்தவன் கோபம் கொண்டால் பூமியே பொசுங்கி போகும்.

       படைத்தவனை விசுவாசியுங்கள்.உயிரே கடவுள் என அறியாதவரை நாம் செய்த பாபங்கள்  மன்னிக்க படாது .  உயிர்தான் கடவுள் என அறிந்த பின்னும் உயிரை அலட்ச்சியம் செய்தல் நன்மை பயக்காது. உயிருடன் இருக்க மரண பயம் போகும், நோய் போகும், கிரஹ தோஷம் போகும், வாழ்வியல் துன்பம் போகும், வானவர் தேச வழி காட்டும்,.கண் கண்ட கடவுள் உயிரே,

       உயிர் ஏகமானவன்,ஈடு இணை அற்றவன், பிறப்பும் இறப்பும் இல்லாதவன், ஆதியானவன் , அனைத்துக்கும் மூலமானவன், எல்லாம் அவன் செயல். எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே.  ஆணுமல்லாத  பெண்ணுமல்லாத  அரவானியே, நர வாகனனே...

உங்கள் உயிரை உங்கள் ஒருவருக்கு மட்டுமே சொந்தமான, கண் கண்ட மெய் கடவுளை, உங்களுக்குள் ஜோதி வடிவாக பிரதிஷ்டை செய்து, வணங்கி வந்தால், ஜோதி நிலை அடையலாம்..

       உங்கள் அக  ஜோதி முன் மண்டியிட்டு வணங்கி உங்கள் உடல் ரீதியான நோய், வாழ்வியல் துன்பங்களை முறையிடுங்கள்.     அவை யாவும் ஆதவனை கண்ட பனி போல் விலக காணலாம்.

     உங்களோடு உயிர்  உறவாடும் உண்மை காணலாம். பின் இந்த உலகியல் மாயை அனைத்தும் உங்களுக்கு வெறுத்து போகும், கடவுள் சுகம் மட்டுமே நாடும்,

உயிர்   கவன  வாழ்வு கொள்ளும் ஒருவருக்கு,   மரண பயம் போகும், நோய் போகும், கிரஹ தோஷம் போகும், வாழ்வியல் துன்பம் போகும், வானவர் தேசம் வழி காட்டும்,.

கண் கண்ட கடவுள் உயிரே,

உயிரே சரணம். உயிரே கடவுள்........

Comments

Popular posts from this blog

ஸ்படிகமாலை

ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகிறது? பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன  நீர், பாறைகளாக உருமாறி இருக்கும்.  அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம். ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். ஸ்படிகப் பாறைகள்  ஆறு மற்றும் ஏழு  பட்டைகள் கொண்ட தூண்கள், குச்சிகள் போல பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி, ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு. ஸ்படிகமாலை கோர்க்கும்முறை  ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து கோர்த்து அணியக்கூடாது. (ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாத...

பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்?

பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்? கேள்வி - உண்மையான பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்? பக்தனுக்கு சோதனை தராமல் அருள் செய்யும் கடவுளே இல்லையா?    இராம் மனோகர் - ஒருவரிடம் வட்டிக்குக் கடன் வாங்குகிறோம், மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்தி விடுகிறேன் என்று சொல்லிக் கடன் வாங்கிச் செலுத்திக் கொண்டே வருகிறோம். வட்டியைத்தான் செலுத்த முடிகிறதே தவிர, கடன் அடைந்த பாடில்லை. குடும்பத்தில் அனைவரும் கலந்து பேசி அதை, இதை விற்றாவது முழுக் கடனையும் அடைத்து விட வேண்டும் என்று முடிவு செய்கிறோம். நகை நட்டு, நிலபுலன்கள் என்று அனைத்தையும் விற்றுக் கடனை அடைத்து விட்டு அமைதியடைகிறோம். மொத்த கடனையும் அடைக்க வேண்டும் எனும் பொழுது மிகுந்த சிரமம் ஏற்படத்தான் செய்யும் எனினும் கடனை அடைத்து விட்டால் பெரிய நிம்மதி வந்து விடுகிறது. அது போலத்தான் உண்மையான பக்தன் நிலையும் இருக்கிறது. மாதா மாதம் வட்டி செலுத்துவது போல, வினைகளை அனுபவிப்பதும், மேலும் வினைகளைப் பெருக்கிக் கொள்வதும் சராசரி மனிதனின் நிலையாக இருக்கிறது. ஆனால், பக்தன் அவ்வாறு அல்லவே ? அவன் மொத்த வினைகளையும் வேரறுக்க நினைக்கிறான். இந்தப் பிறவியிலேயே வின...

தென்னிந்தியாவில் வன்னியரே சத்ரியர் தென்னிந்திய இராஜபுத்திரர்கள்

பிறந்தசாதி பெருமையை அறிவோம். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥வன்னியர் மட்டுமே சத்ரியர். அரசு ஆணை எண் .271. நாள்.13.6.1929.ல் வெளியீடு . 🔥🔥🔥🔥🙏🏻🔥🔥🔥🔥 🔥தென்னிந்தியாவில் வன்னியரே சத்ரியர். தென்னிந்திய இராஜபுத்திரர்கள். 🔥தமிழ்நாட்டில், "வன்னிய குல சத்ரியர்" 🔥ஆந்திராவில், "அக்னி குல சத்ரியர் " 🔥கேரளாவில், "சம்பு குல சத்திரியர்" 🔥கர்நாடாகாவில், "திகளர் குல சத்ரியர்"  🔥என தென்னிந்தியா முழுவதும், அரசாணை வழங்கப்பட்டது. 🔥கி.பி1886.இந்தியாவிலேயே முதல் முதலாக "வன்னிய குல சத்ரிய" மஹா சங்கம், மதராஸ் பிரசிடென்சியில், 🔥 மகான் ஸ்ரீ கா.கோபால் நாயக்கர் அவர்களால் துவக்கப்பட்டது. 🔥வன்னியர்கள் (பள்ளி) என்ற பெயரை "வன்னிய குல ஷத்ரியர்" எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடுத்து  🔥வன்னியர்கள் "சத்ரியர் "என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி வெற்றியும் பெற்றார்கள். 🔥பின்பு நாங்களும் சத்ரியர்தான் என்...