பகவத்கீதை

மான அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிலைகுலைந்து போகச் செய்யும் சூழ்நிலைகள், நம்பிக்கை துரோகங்கள், செய்யும் காரியத்தில் நஷ்டங்கள், வஞ்சக சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், உறவினர்கள், நண்பர்களின் சூதுகள், அன்பின் இழப்புகள், சுக துக்கங்கள், இவையெல்லாம் மானிட வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள்! இதுபோன்ற போராட்டங்களை எல்லாம் மன உறுதியுடனும், துணிச்சலுடனும், பொறுமையுடனும், நிதானத்துடனும், எதிர்கொள்கின்ற மனிதன் எவனோ! அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக பரினமிக்கிறான்.
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
Comments
Post a Comment